‘கொலைகாரன்’ கோட்டா ஜனாதிபதியாக வருவதை தமிழர் விரும்பவேயில்லை! – சிறிதரன் எம்.பி. காட்டம்

“முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் – மஹிந்தவின் சகோதரர் – ‘கொலைகாரன்’ – கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை.” – இவ்வாறு காரசாரமாகக்

Read more

இவ்வாரம் அமெரிக்கா பறக்கிறார் கோட்டா! குடியுரிமை சர்ச்சைக்கும் முடிவு கட்டப்படும்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோட்டாபய ராஜபக்ச இந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிடடுள்ளன.

Read more

கோட்டா களமிறங்கினால் ‘ராஜபக்ச’ குடும்பத்தினரின் அரசியல் வாழ்வுக்குச் சமாதி! – அடித்துக் கூறுகின்றார் ரணில்

“மைத்திரி – மஹிந்த கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறங்கினால் அவர் படுதோல்வியடைவது உறுதி. அதேவேளை, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும்.” –

Read more

‘கோட்டா’ வேண்டாம்! குமார வெல்கம போர்க்கொடி!! – விரைவில் தீர்க்கமான அரசியல் முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பியான  குமார வெல்கம விரைவில் தீர்க்கமான  அரசியல் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Read more

8 ஆம் திகதி அரசியல் மேடையேற கோட்டா மறுப்பு! அழைத்து வர மஹிந்த அணி கங்கணம்!!

  பாதுகாப்பு அமைச்சின்  முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும்  8ஆம் திகதி அரசியல் மேடையேற்றுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது.

Read more

இராணுவத்தைக் காட்டிக் கொடுத்த ரணிலை சிங்களவர்கள் மன்னிக்கவேமாட்டார்கள்! – கொக்கரிக்கின்றார் கோட்டா

“எமது இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஒருபோதும் ஈடுபடவில்லை. இறுதிப் போரில் அவர்கள் மனிதத் தன்மையுடன் நடந்தார்கள். தமது உயிரை அர்ப்பணித்து தமிழ் மக்களை மீட்டெடுத்தார்கள். இராணுவத்தினரும் போர்க்குற்றம் புரிந்தனர்

Read more

வடக்கை குறிவைக்கிறார் கோட்டா! இளைஞர்களை கொழும்புக்கு அழைத்து முக்கிய பேச்சு!!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, வடக்கு, கிழக்கிலுள்ள  இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளார் என தெரியவருகின்றது.

Read more

போர்க்குற்றம் இழைத்தமையே மஹிந்த துரத்தப்படக் காரணம்! – இப்போது நல்லவனுக்கு நடிக்க வேண்டாம் என்று ரணில் பதிலடி

“2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி வரை ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ச நாட்டை கொலைக் கலாசாரத்துக்குள் வைத்திருந்தார். அவரும் அவரது சகோதரர் கோட்டாபய

Read more

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பொய்யுரைக்கின்றார் கோட்டா! – குமார வெல்கம காட்டம்

தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பொய்யுரைக்கின்றார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

Read more

தேர்தலுக்குத் தயாராகுமாறு கோட்டாவுக்கு கூறவில்லை! – அவர் பொய் சொல்கிறார் என்கிறார் மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில், அப்படியான எந்த அறிவித்தலையும் தான்

Read more