கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுக்காத மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று அனுமதி கோரியிருந்தபோதும், அவர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரம் ஒதுக்கவில்லை. அதையடுத்து

Read more

மைத்திரியுடன் இன்று கூட்டமைப்பு சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது

Read more

போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிடும் திகதி முடிவாகிவிட்டது! – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

“பெரும் உயிர் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது நான் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டக் களத்தில் இறங்கியமை எதிர்காலச் சந்ததியினருக்காக நல்லதொரு தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவே. அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு

Read more

தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்ததும் அமைச்சரவை மறுசீரமைப்பு!

* சு.க. உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி * தேசிய அரசமைக்கும் யோசனை ‘அவுட்’ தமிழ், சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் அமைச்சரவை மறுசீரமைக்கப்படவுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Read more

இலஞ்ச, ஊழலுக்கு சமாதிகட்ட ஐந்நாண்டு பொறிமுறை!

இலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டு செயற்றிட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (18) வெளியிடப்பட்டது.

Read more

மைத்திரிக்கு எதிராக பொன்சேகா சபையில் கடும் சொற்கணை வீச்சு! – அரசியல் சூழ்ச்சியின் தந்தை என்றும் காட்டமாக வர்ணிப்பு

அரசியல் சூழ்ச்சியின் தந்தை என்றும் ஜனாதிபதியைக் காட்டமாக வர்ணிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சபையில் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல்

Read more

ஐ.தே.க. அரசு ஆட்சி புரியும்வரை மோசடியாளர் தண்டிக்கப்படார்! – மைத்திரி காட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி அரசு இருக்கும்வரை பிணைமுறி மோசடியாளர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 61ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு

Read more

அரசமைப்பு மாற்றம் குறித்து இன்று ஜனாதிபதி தலைமையில் தீர்மானம்! – பிரதமருடன் ஐ.தே.மு. மற்றும் சு.கவினர்; மேலும் சம்பந்தன், சுமந்திரனும் பங்கேற்பு

அரசமைப்பு மாற்றம் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசு தரப்பு இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் கூடுகின்றது. பிரதமர்

Read more

மைத்திரிபாலவை மறைமுகமாக பிரபாகரனுடன் ஒப்பிட்ட ரணில்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மறைமுகமாக ஒப்பிட்டுப் பேசியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. திருகோணமலைக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட

Read more

மரண தண்டனைக்கு வலுக்கிறது எதிர்ப்பு! கத்தோலிக்க ஆயர் பேரவையும் போர்க்கொடி!!

இலங்கையில்  மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதியின் யோசனைக்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், இலங்கை கத்தோலிக்க ஆயர்  பேரவையும் போர்க்கொடி தூக்கியுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய நிலைப்பாடு

Read more