நாடாளுமன்றில் மன்னிப்புக் ​கோரினார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு அதிகமாக நாடாளுமன்றத்துக்கு வருகை தராமை காரணமாகவே இவ்வாறு மன்னிப்புக் கோரியுள்ளார். அரசமைப்புக்கு

Read more

நாளை கூடுகிறது அமைச்சரவை! அதிரடிகாட்ட மைத்திரி தயார் நிலையில்!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நாளை ( 22) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

Read more

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது சு.கவின் மத்திய செயற்குழு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (03) மாலை கூடவுள்ளது.

Read more

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி – சம்பந்தன் நேரடிப் பேச்சு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்றுச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. வடக்கு

Read more

ரணிலின் ஆசியுடனேயே ஜனாதிபதியை சஜித் சந்தித்தார் – ஐ.தே.க. அறிவிப்பு!

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்துவிட்டே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு சஜித் பிரேமதாச சென்றிருந்தார் என்று ஐக்கிய தேசியக்கட்சி இன்று அறிவித்தது.

Read more

நடுநிலை வகியுங்கள்! – கூட்டமைப்பிடம் கெஞ்சினார் மைத்திரி; அடியோடு நிராகரித்தது சம்பந்தன் குழு

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் எனவும், பிரேரணையை எதிர்த்து வாக்களிக்குமாறும்

Read more

இறுதிநேர தாவல்களால் கொழும்பு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு !

பிரதான இருதரப்புகளிலிருந்தும் இறுதிநேரத்தில் தாவல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் தெற்கு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more

முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்கமாட்டேன்! 113 எம்.பிக்களின் ஆதரவைப் பெற்றுவிட்டோம்!! – மைத்திரி முழக்கம்

  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.பிக்களின் ஆதரவைப் பெற்று விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அரசுக்கு ஆதரவு வழங்கும் விதத்தில் நாடாளுமன்ற வளாகத்தில்

Read more

மக்கள் மாற்றுவழி தேடுவதை எவராலும் தடுக்கவே முடியாது! – ஜனாதிபதியிடம் சபாநாயகர் இடித்துரைப்பு

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, ஸ்திரத்தன்மையை உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, அவ்வாறு இல்லாவிடின் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காக, மாற்றுவழியைத் தேடி

Read more

தான்தோன்றித்தனமாக நடந்தார் ரணில்! அதனாலேயே அவரைத் தூக்கியெறிந்தேன்! – மஹிந்தவை விட்டால் மாற்றுவழியில்லை என்கிறார் மைத்திரி

“ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்தபோது கடும் பிடிவாதமாக இருந்தார். கூட்டாக முடிவெடுப்பதைத் தவிர்த்தார். தனித்து முடிவுகளை எடுக்க முனைந்தார். ஊழல், மோசடியாளர்களுக்குத் துணைபோனார். இந்த அணுகுமுறை

Read more