நவ. 14 நாடாளுமன்றில் உயிர்ச் சேதம் நிகழ்ந்திருக்கும்! ரூபா 50 கோடி வரை எம்.பிக்கள் விலை பேசப்பட்டனர்!! – இதனாலேயே கலைத்தேன் என்கிறார் மைத்திரி

“எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் பட்சத்தில் ஒரு பெரும் மோதல் ஏற்படும் எனவும் சில சமயம் சிலர் உயிரிழக்க நேரிடும் எனவும் சிலர் தெரிவித்தார்கள். அத்துடன்

Read more

இன்று மாலை 5.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு ரணில் விசேட உரை!

நாட்டின் அரசமைப்புக்கு அமைவாக தானே இன்னமும் பிரதமர் பதவியில் நீடிப்பதாக அறிவித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ளார்.

Read more

தான்தோன்றித்தனமாக நடந்தார் ரணில்! அதனாலேயே அவரைத் தூக்கியெறிந்தேன்! – மஹிந்தவை விட்டால் மாற்றுவழியில்லை என்கிறார் மைத்திரி

“ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்தபோது கடும் பிடிவாதமாக இருந்தார். கூட்டாக முடிவெடுப்பதைத் தவிர்த்தார். தனித்து முடிவுகளை எடுக்க முனைந்தார். ஊழல், மோசடியாளர்களுக்குத் துணைபோனார். இந்த அணுகுமுறை

Read more