நாட்டின் அரசமைப்புக்கு அமைவாக தானே இன்னமும் பிரதமர் பதவியில் நீடிப்பதாக அறிவித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ளார்.
அலரிமாளிகையிலிருந்து மாலை 5.30 மணிக்கு இந்த விசேட உரையை அவர் ஆற்றுவார்.