இறுதிநேர தாவல்களால் கொழும்பு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு !

பிரதான இருதரப்புகளிலிருந்தும் இறுதிநேரத்தில் தாவல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் தெற்கு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more

மூன்றாண்டுகளுக்கு பிறகு தாய்வீட்டில் காலடி வைக்கிறார் மஹிந்த – விழாக்கோலத்துக்கு தயாராகிறது சு.க. தலைமையகம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சுமார் மூன்றாண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சுதந்திரக்கட்சி தலைமையகத்துக்கு செல்லவுள்ளார்.

Read more