மரண தண்டனைக்கு வலுக்கிறது எதிர்ப்பு! கத்தோலிக்க ஆயர் பேரவையும் போர்க்கொடி!!

இலங்கையில்  மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதியின் யோசனைக்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், இலங்கை கத்தோலிக்க ஆயர்  பேரவையும் போர்க்கொடி தூக்கியுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தற்போதைய நிலைப்பாடு

Read more