ஐ.தே.க. அரசு ஆட்சி புரியும்வரை மோசடியாளர் தண்டிக்கப்படார்! – மைத்திரி காட்டம்

ஐக்கிய தேசியக் கட்சி அரசு இருக்கும்வரை பிணைமுறி மோசடியாளர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 61ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு

Read more

தமிழருக்குப் பயனளிக்காத அரசமைப்பை ஆதரியோம்! – அடித்துக் கூறுகின்றார் சார்ள்ஸ் எம்.பி.

தமிழர்கள் கெளரவமாக வாழக் கூடிய வகையில் புதிய அரசமைப்பில் சரத்துகள் உள்ளடக்கப்படாவிட்டால். ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு ஆதரவளிக்கமாட்டோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட

Read more

ஐ.தே.க. அரசை எவராலும் இனி கவிழ்க்கவே முடியாது! – அடித்துக் கூறுகின்றார் நளின் பண்டார

“யார் என்ன சொன்னாலும் நாட்டை ஆட்சி செய்யக்கூடிய உண்மையான தலைவர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் மட்டும்தான் இருக்கின்றனர்.” – இவ்வாறு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Read more