நீதியை நிலைநாட்டு! – பொலிஸ் ஆணைக்குழுவிடம் 8 ஊடக அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை; ஐ.நா. அலுவலத்திலும் மகஜர் கையளிப்பு

“ஊடகவியலாளர்கள் படுகொலை – கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை – தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகள் அரசியல் அழுத்தம் காரணமாக முடங்கியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள்

Read more

துரோக வரலாற்றில் இடம்பிடிக்காதீர்கள்! புதிய அரசமைப்புக்கு ஆதரவு வழங்குக!! – மஹிந்த அணியிடம் வேலுகுமார் கோரிக்கை

புதிய அரசமைப்பு வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியும், பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று

Read more

அரசியலை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள் – வடக்கு ஆளுநரிடம் மனோ கோரிக்கை

” மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அரசியலை விட்டு விட்டு,  வடக்கில் சமூக, பொருளாதார மேம்பாட்டை  புதிய ஆளுநர் சுரேன் ராகவன்  முன்னெடுப்பார் என நம்புகிறேன்.”

Read more

நாட்டைப் பிளவுபடுத்தும் கோரிக்கையை தமிழ்க் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை!

“நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தக் கோரிக்கையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அரசிடம் முன்வைக்கவில்லை.” – இவ்வாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Read more

2 ஆவது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவீர்களா? மைத்திரி மழுப்பல் பதில்!

ஐக்கிய தேசியக்கட்சியின் கோரிக்கையை ஏற்று தான் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more