நீதியை நிலைநாட்டு! – பொலிஸ் ஆணைக்குழுவிடம் 8 ஊடக அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை; ஐ.நா. அலுவலத்திலும் மகஜர் கையளிப்பு

“ஊடகவியலாளர்கள் படுகொலை – கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை – தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகள் அரசியல் அழுத்தம் காரணமாக முடங்கியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள்

Read more

நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து! – மைத்திரியின் உத்தரவுக்கு ஆப்புவைத்தது தேசிய பொலிஸ் ஆணைக்குழு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வாவுக்கு, வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரத்துச்

Read more

மைத்திரி, கோட்டா கொலைச் சதி: நாலகவைப் பணியிலிருந்து உடன் இடைநிறுத்துமாறு பரிந்துரை

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவை, பணியிலிருந்து இடைநிறுத்துமாறு சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு

Read more

பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை, இன்றுடன் (14) முடிவடைகிறது. இந்நிலையில், பொலிஸ் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை, பாராளுமன்ற அரசியல் அமைப்புப்  பேரவை பெயரிடவுள்ளது. புதிய பொலிஸ் ஆணைக்குழு

Read more