நீதியை நிலைநாட்டு! – பொலிஸ் ஆணைக்குழுவிடம் 8 ஊடக அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை; ஐ.நா. அலுவலத்திலும் மகஜர் கையளிப்பு

“ஊடகவியலாளர்கள் படுகொலை – கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை – தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகள் அரசியல் அழுத்தம் காரணமாக முடங்கியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள்

Read more