நீதியை நிலைநாட்டு! – பொலிஸ் ஆணைக்குழுவிடம் 8 ஊடக அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை; ஐ.நா. அலுவலத்திலும் மகஜர் கையளிப்பு

“ஊடகவியலாளர்கள் படுகொலை – கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை – தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகள் அரசியல் அழுத்தம் காரணமாக முடங்கியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள்

Read more

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி யாழில் இன்று போராட்டம்!

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி வழங்கக் கோரி இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு படுகொலையான ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 13 ஆவது ஆண்டு

Read more