‘தில்’ இருந்தால் 29ஆம் திகதி வாக்கெடுப்புக்கு வாருங்கள்! – மஹிந்த அணிக்கு ரணில் பகிரங்க சவால்

நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் முடிந்தால் எதிர்வரும் 29ஆம் திகதி, பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையைத் தோற்கடிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ அணியினருக்கு சவால் விடுத்துள்ளார் ஐக்கிய

Read more

மஹிந்த – ரணிலை இணைப்பதற்கு விக்னேஸ்வரன் கடும் பிரயத்தனம்! – சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்துக்கும் ஆப்புவைக்க முடிவு

m”தற்போதைய நாடாளுமன்றத்தின் மிகுதிக் காலம் கிட்டத்தட்ட 2 வருடங்கள் முடியும் வரையில் ஒரு தேசியக் கூட்டரசை மஹிந்த ராஜபக்‌ஷவுடன் ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தி முக்கியமான விடயங்களுக்கு ஏன்

Read more

குரல் வாக்கெடுப்பை நான் ஏற்கமாட்டேன்! – ரணில் முன் மைத்திரி தெரிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை பெயர் கூறி அழைத்து அல்லது இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read more

மஹிந்தவை ஆதரிக்க நிபந்தனை வைத்த கூட்டமைப்பு ரணிலிடம் என்ன கோரியது?

“நாடாளுமன்றில் ஆதரவு வழங்குவது தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நிபந்தனை விதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வைத்த கோரிக்கைகள் என்ன?” – இவ்வாறு

Read more

14 ஆம் திகதி இறுதிக்கட்டச் சமர் – ரணிலுக்கு எதிராக புலிகளின் பாணியில் மைத்திரி போர்தொடுப்பு!

குதிரைப்பேரம், குத்துக்கரணம், கூ(கா)ட்டிகொடுப்பு என அநாகரீக அரசியலுக்கே உரித்தான அனைத்து சம்பவங்களும் கொழும்பு அரசியலில் நடந்தேறிவருகின்றன. இதனால், 24 மணிநேரமும் அரசியல் களம் கொதிநிலையில் காணப்படுவதுடன், உச்சகட்ட

Read more

தெற்கு அரசியலில் சதுரங்க ஆட்டம் ஆரம்பம்! பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்பும் பிரயத்தனம்!! குதிரைப் பேரமும் உச்சம்!!!

நாடாளுமன்றம் எதிர்வரும் 5ஆம் திகதி கூடவுள்ளதால், பெரும்பான்மைப் பலத்தை உறுதிபடுத்திக் கொள்வதற்காக ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், மைத்திரி – மஹிந்த கூட்டணியும் கடும் பிரயத்தனத்தில்

Read more

சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! – ரணில் திட்டவட்டம்

“அரசமைப்புக்கு முரணான சர்வாதிகார ஆட்சியை எந்தச் சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நாடாளுமன்றத்திலேயே தீர்வு உள்ளது. அதனால் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகரிடம்

Read more

இன்று மாலை 5.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு ரணில் விசேட உரை!

நாட்டின் அரசமைப்புக்கு அமைவாக தானே இன்னமும் பிரதமர் பதவியில் நீடிப்பதாக அறிவித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ளார்.

Read more

கூட்டமைப்பின் ஆதரவு வேண்டும்! – சம்பந்தனுடன் ரணில், மஹிந்த தீவிர பேச்சு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் இன்று காலை முதல் தனித்தனியே பேச்சுக்களை

Read more

சபையைக் கூட்டுங்கள்! பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவேன்!! – ரணில் சவால்

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் தனது பக்கமே தொடர்ந்து இருக்கின்றன எனவும், அரசமைப்பின் பிரகாரம் தானே பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிக்கின்றேன் எனவும்

Read more