சபாநாயகருக்கும் சமாதி கட்டுவோம்! கொழும்பு பேரணியில் மைத்திரி – மஹிந்த கூட்டணி எச்சரிக்கை!!

“நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் கூட்டுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய நடவடிக்கை எடுப்பாரானால், அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” – இவ்வாறு மைத்திரி

Read more

மைத்திரி – மஹிந்த கூட்டணியை சீண்டுகிறார் சந்திரிகா! – விரைவில் கவிழும் எனவும் ஆரூடம்

மைத்திரி – மஹிந்த கூட்டணி விரைவில் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அடித்துக் கூறியுள்ளார். ஆட்சி மாற்றம் குறித்து இதுவரை எவ்வித கருத்தையும்

Read more

14 ஆம் திகதி இறுதிக்கட்டச் சமர் – ரணிலுக்கு எதிராக புலிகளின் பாணியில் மைத்திரி போர்தொடுப்பு!

குதிரைப்பேரம், குத்துக்கரணம், கூ(கா)ட்டிகொடுப்பு என அநாகரீக அரசியலுக்கே உரித்தான அனைத்து சம்பவங்களும் கொழும்பு அரசியலில் நடந்தேறிவருகின்றன. இதனால், 24 மணிநேரமும் அரசியல் களம் கொதிநிலையில் காணப்படுவதுடன், உச்சகட்ட

Read more