படையினர் சில சந்தர்ப்பங்களில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர்! – போரை நடத்திய தளபதி பொன்சேகாவே கூறுகின்றார்

“இராணுவத்தினர் அனைவரும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. அவர்களில் சிலர் மட்டும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். இராணுவத்தினர் எந்தச் சந்தர்ப்பங்களிலும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூற முடியாது. போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தினரைப்

Read more

‘வாழ்க வளமுடன்!’ – சம்பந்தனுக்கு மஹிந்த வாழ்த்து

“நீங்கள் நீண்ட ஆயுளோடு நலமாகவாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த

Read more

மஹிந்தவும் கோட்டாவுமே பிரகீத்தைக் கடத்தினார்கள்! – ஐ.தே.கவுக்கு ஆதரவளித்ததும் காரணம் என்கிறார் சந்தியா

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுக்குக் காரணம் என அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். பிரகீத்தைக் கடத்தியவர்கள்

Read more

படையினரைக் காட்டிக் கொடுப்பவர்களை பதவிகளிலிருந்து உடன் விலக்க வேண்டும்! – மைத்திரியிடம் வலியுறுத்துகின்றார் மஹிந்த

“பயங்கரவாதிகளுடன் குருதி சிந்திப் போரிட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாத்த எமது படையினரை புலம்பெயர் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப சர்வதேச சமூகத்திடம் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் அரச மட்டத்தில்

Read more

மஹிந்தவின் அலுவலகத்தில் ரணிலின் படம்!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவருக்குரிய அலுவலகத்திலும் இன்று கடமைகளை ஆரம்பித்தார்.

Read more

பாதாள கோஷ்டிக்கு சமாதி கட்டுக – அரசிடம் மஹிந்த வலியுறுத்து!

பாதாள கோஷ்டிக்கு முடிவு கட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

Read more

சம்பந்தனுக்காக வீட்டையே விட்டுக்கொடுத்த மஹிந்த!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் எம்.பிக்காக,  எதிர்க்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுக்கொடுக்க மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். கூட்டரசிலிருந்து ஐக்கிய

Read more

புதிய அரசமைப்பு நிறைவேற நாங்கள் இடமளிக்கமாட்டோம்! – ரணிலின் தந்திரம் எங்களுக்குத் தெரியும் என்கிறார் மஹிந்த

“தற்போதைய சூழலில் புதிய அரசமைப்பு தேவையில்லை. அதனை நிறைவேற்ற நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டுக்கு இப்போது இது அவசியமில்லை.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான

Read more

புதிய அரசமைப்பு வருமானால் இலங்கை இல்லாமல்போகும்! – மஹிந்தவுக்கு வந்த அச்சம்

“நான்கு வருடங்களுக்கு முன்னர் 2015 ஜனவரி 9ஆம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு மிகப்பெரும் 3 ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளது. புதிய அரசமைப்பு தொடர்பான நகல்

Read more

தமிழ் மக்களுக்குத் தீர்வு: கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டார் ராஜபக்ஷ!

போரை வென்ற மஹிந்த ராஜபக்ஷ, வடக்கு மக்களுக்கு தீர்வை வழங்கும் மனநிலையில் இருக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற

Read more