யாழ். பல்கலை மாணவர்கள் மீது எடுத்த எடுப்பில் பயங்கரவாதிகள் முத்திரையைக் குத்தவே முடியாது! – பொன்சேகா தெரிவிப்பு

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லை என்பதற்காக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோர் மீது எடுத்த எடுப்பில் பயங்கரவாதிகள் முத்திரை குத்த

Read more

ராஜபக்ச குடும்பத்தில் பலர் விரைவில் சிறைச்சாலைக்கு! – பொன்சேகா தகவல்

“கோட்டாபய ராஜபக்ச அல்லது மஹிந்த ராஜபக்ச ஆகியோரில் யார் களமிறங்கினாலும் நாம் அதனைக் கண்டு அஞ்சப் போவதில்லை. தாம் செய்த குற்றங்களுக்காக ராஜபக்ச குடும்பத்தில் பலர் விரைவில்

Read more

படையினர் சில சந்தர்ப்பங்களில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர்! – போரை நடத்திய தளபதி பொன்சேகாவே கூறுகின்றார்

“இராணுவத்தினர் அனைவரும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. அவர்களில் சிலர் மட்டும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். இராணுவத்தினர் எந்தச் சந்தர்ப்பங்களிலும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூற முடியாது. போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தினரைப்

Read more