யாழ். பல்கலை மாணவர்கள் மீது எடுத்த எடுப்பில் பயங்கரவாதிகள் முத்திரையைக் குத்தவே முடியாது! – பொன்சேகா தெரிவிப்பு

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இல்லை என்பதற்காக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோர் மீது எடுத்த எடுப்பில் பயங்கரவாதிகள் முத்திரை குத்த

Read more