மஹிந்தவும் கோட்டாவுமே பிரகீத்தைக் கடத்தினார்கள்! – ஐ.தே.கவுக்கு ஆதரவளித்ததும் காரணம் என்கிறார் சந்தியா

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுக்குக் காரணம் என அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். பிரகீத்தைக் கடத்தியவர்கள்

Read more

எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமைக்கு மஹிந்த – கோட்டாவே பொறுப்பு!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமைக்கு முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்பு ​அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொறுப்புக்கூற வேண்டும் என

Read more