புலிகள் நினைவுகூரப்படுவதை தடுத்ததாலேயே பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை – மஹிந்த அணி பரபரப்பு தகவல்!

மாவீரர் தினம் நினைவுகூரப்படுவதை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாலேயே, அவர்களை பழிதீர்க்கும் நோக்கிலும் – பதிலடிகொடுக்கும் வகையிலும் மட்டக்களப்பில் இரண்டு அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று மஹிந்த ஆதரவு அணி

Read more

என்னிடம் 6 கோடி முதல் 50 கோடி வரை மஹிந்த அணியால் பேரம் பேசப்பட்டது! – போட்டுடைத்தார் சாந்தி எம்.பி.

தமிழ்த் தரப்புக்களிடம் மண்டியிடும் நிலையில் தேசிய கட்சிகள் உள்ளன எனவும், 6 கோடி முதல் 50 கோடி ரூபா வரை தன்னிடம் மஹிந்த அணியினர் பேரம் பேசினார்கள்

Read more

பெரும்பான்மையை நிரூபிப்பதில் மஹிந்த அணி இழுத்தடிப்பு – இன்றும் சபை அமர்வு புறக்கணிப்பு!

நாடாளுமன்ற அமர்வை இன்றைய (29) தினமும் புறக்கணிப்பதற்கு ஆளுங்கட்சி தீர்மானித்துள்ளது.

Read more

பெரும்பான்மைப் பலம் இல்லாமல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயலவேண்டாம்! – மஹிந்த அணிக்கு வெல்கம சாட்டையடி

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாமல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை தான் ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்

Read more

பொதுத்தேர்தலைகோரி மஹிந்த அணி கையெழுத்து வேட்டை !

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வைக்காண்பதற்காக உடனடியாக பொது தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஹட்டனில் இன்று கையெழுத்துவேட்டை நடத்தப்பட்டது.

Read more

மஹிந்த அணியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார் ஜேர்மன் தூதுவர்!

மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளது. இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரொட் இதனை தனது

Read more

சபையில் குழப்பம் – மஹிந்த அணி வெளிநடப்பு

தெரிவுக்குழு நியமனம் தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவால் விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைத்திரி, மஹிந்த கூட்டணி இன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்தது. பெரும் அரசியல் பரபரப்புக்கு

Read more

‘தில்’ இருந்தால் 29ஆம் திகதி வாக்கெடுப்புக்கு வாருங்கள்! – மஹிந்த அணிக்கு ரணில் பகிரங்க சவால்

நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் முடிந்தால் எதிர்வரும் 29ஆம் திகதி, பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையைத் தோற்கடிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ அணியினருக்கு சவால் விடுத்துள்ளார் ஐக்கிய

Read more

சபாநாயகரின் கொடும்பாவியை எரித்து மஹிந்த அணி போராட்டம்!

சபாநாயகர் கருஜயசூரிய கட்சிசார்பாக செயற்படுவதாக சுட்டிக்காட்டு அவருக்கு எதிராக மஹிந்த அணியினர் கண்டி – பூஜாபிட்டிய நகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more

சபாநாயகரின் தலையை குறிவைக்கிறது மஹிந்த அணி! – பதவி துறக்குமாறு வலியுறுத்து

இலங்கையில் அரசியல் குழப்பம் தலைவிரித்தாடுவதற்கு சபாநாயகர் கருஜயசூரியவே காரணம். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர்

Read more