சமஷ்டி கோரிக்கையை தோற்கடிப்போம் – மஹிந்த அணி சூளுரை!

வடக்கு- கிழக்கு இணைப்பு போன்ற, சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு திருத்த யோசனைகளை தமது கட்சி தோற்கடிக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Read more

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் சம்பந்தன் எம்.பியால் ஆக்கிரமிப்பு! – குற்றஞ்சாட்டுகின்றது மஹிந்த அணி

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தைப் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளார்.” – இவ்வாறு தெரிவித்தது மஹிந்த அணி. “தனிநபருடன் இணைந்து தேசிய

Read more

அமைச்சரவை எண்ணிக்கை 30 ஐ தாண்டினால் சட்டநடவடிக்கை – மஹிந்த அணி எச்சரிக்கை!

அமைச்சரவை எண்ணிக்கை 30 ஐவிட அரசு அதிகரிக்குமானால் அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

Read more

தமிழீழத்தைப் பெறவே தமிழ்க் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாம்! – கூறுகின்றார் தினேஷ் எம்.பி.

“விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஆயுத வழியில் பெற முடியாமல் போன தமிழ் ஈழத்தை இராஜதந்திர வழியில் பெறலாம் என்ற நப்பாசையுடனேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரா.சம்பந்தன்

Read more

மைத்திரி இனிமேல் ஹிட்லராக முடியாது! – குமார வெல்கம காட்டம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனி ஒருபோதும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஹிட்லரைப் போன்று செயற்பட முடியாது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்கவேண்டும். இதற்கு மஹிந்த ராஜபக்‌ஷவின் தரப்பினர்

Read more

18 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம் – மஹிந்த அணியும் பங்கேற்கும்!

நாடாளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி பிற்பகல் ஒருமணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

Read more

நம்பிக்கைத் தீர்மானத்தை ஏற்கமுடியாது! – மஹிந்த அணி அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

Read more

இரண்டு ஜனாதிபதிகளால் விரட்டப்பட்ட பிரதமர் ! ரணிலை சீண்டுகிறது மஹிந்த அணி!!

ஆட்சியமைப்பதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தமது தரப்பு ஆதரவுகோராது என்று மஹிந்த, மைத்திரி கூட்டணி அறிவித்துள்ளது.

Read more

நீதிமன்றத்தின் ஊடாக ஐ.தே.க. சண்டித்தனம்! – எதற்கும் அஞ்சமாட்டோம் என மஹிந்த அணியினர் ஆவேசம்

“எமது பலத்தை எதிர்கொள்ள முடியாத ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் நீதிமன்றங்களில் எமக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்து சண்டித்தனம் காட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் நாம்

Read more

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – புறக்கணிக்கிறது மஹிந்த அணி!

பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

Read more