தாமரை மொட்டிலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர்!

பொதுஜன முன்னணியின் உறுப்பினரையே,  ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவோம் என்றும் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Read more

அமைச்சரவை எண்ணிக்கை 30 ஐ தாண்டினால் சட்டநடவடிக்கை – மஹிந்த அணி எச்சரிக்கை!

அமைச்சரவை எண்ணிக்கை 30 ஐவிட அரசு அதிகரிக்குமானால் அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

Read more