புலிகள் நினைவுகூரப்படுவதை தடுத்ததாலேயே பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை – மஹிந்த அணி பரபரப்பு தகவல்!

மாவீரர் தினம் நினைவுகூரப்படுவதை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாலேயே, அவர்களை பழிதீர்க்கும் நோக்கிலும் – பதிலடிகொடுக்கும் வகையிலும் மட்டக்களப்பில் இரண்டு அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று மஹிந்த ஆதரவு அணி

Read more

மாவீரர் தினத்துக்கு இம்முறை தடை! – புருவத்தை உயர்த்துகின்து இராணுவம்

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும், இந்த விடயம் குறித்து பாதுகாப்பு தரப்பு இம்முறை விழிப்பாகவே இருக்கின்றது என்றும் இராணுவத் தளபதி

Read more