புலிகள் நினைவுகூரப்படுவதை தடுத்ததாலேயே பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை – மஹிந்த அணி பரபரப்பு தகவல்!

மாவீரர் தினம் நினைவுகூரப்படுவதை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாலேயே, அவர்களை பழிதீர்க்கும் நோக்கிலும் – பதிலடிகொடுக்கும் வகையிலும் மட்டக்களப்பில் இரண்டு அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று மஹிந்த ஆதரவு அணி

Read more