முல்லைத்தீவில் பிறந்திருந்தால் புலியாகியிருப்பேன் – ஞானசார தேரர்!

” நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருப்பேன்.” என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

Read more

பொட்டு அம்மான் எங்கே? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன்னாள் போராளி!

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’யின் ஊடகப்

Read more

புலிகள் நினைவுகூரப்படுவதை தடுத்ததாலேயே பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை – மஹிந்த அணி பரபரப்பு தகவல்!

மாவீரர் தினம் நினைவுகூரப்படுவதை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாலேயே, அவர்களை பழிதீர்க்கும் நோக்கிலும் – பதிலடிகொடுக்கும் வகையிலும் மட்டக்களப்பில் இரண்டு அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று மஹிந்த ஆதரவு அணி

Read more

இன்னும் 100 ஆண்டுகள்வரை புலிகள் எழுச்சிபெற வாய்ப்பே இல்லை!

விடுதலைப் புலிகளைப் போன்று ஒரு அமைப்பு வடக்கில் எழுச்சி பெறுவதற்கு 100 ஆண்டுகளில் வாய்ப்பே இல்லை என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Read more