தீர்வுக்கான தமிழரின் போராட்டம் தடைகளைத் தகர்த்துத் தொடரும்! – மாவை எம்.பி. அறிவிப்பு

“எத்தகைய தடைகள் வந்தாலும் அவற்றை முறியடித்து நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான

Read more

7 ஆவது நாளாகவும் மலையகத்தில் தொடர்கிறது போராட்டம் ! கம்பனிகள் மௌனம்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்தப்போராட்டம் இன்று (11) ஏழாவது நாளாகவும் தொடர்ந்து  இடம்பெற்றது.

Read more

‘ஹிட்லர் ஆட்சி எமக்கு வேண்டாம்’ – ஹட்டனில் ஓங்கி ஒலித்தது ஜனநாயகத்துக்கான கோஷம்!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்குமாறு வலியுறுத்தி ஹட்டனில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read more

மஹிந்தவை எதிர்த்து 122 எம்.பிக்களும் ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்! – விரைவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் தீவிரம்

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளித்த 122 எம்.பிக்களையும் இணைத்துக் கொழும்பில் பெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஐக்கிய தேசியக்

Read more

போராட்டக்களமாக விஸ்வரூமெடுக்கிறது மலையகம் – இன்றும் எட்டுத்திக்கிழும் தொழிலாளர் புரட்சி!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், இன்றைய தினமும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

Read more

போராட்ட வடிவம் மாறுகிறது – கொடும்பாவி எரித்து தொழிலாளர்கள் விண்ணதிரக் கோஷம்!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை உடனடியாக வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளை வலியுறுத்தி அட்டன், லெதண்டி தோட்ட தொழிலாளர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more

எழுச்சிகொண்டது மலையகம்! – சம்பள உயர்வுகோரி இன்றும் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய மூன்றாம் கட்ட பேச்சுதோழ்வியடைந்ததையடுத்து, அக்கரப்பத்தனை பெல்மோரல், கிரன்லி, பெரிய நாகவத்தை ஆகிய தோட்டங்களை சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று 17.10.2018 கவனயீர்ப்பு போராட்டம்

Read more

‘காமக்கொடூரனை தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பு’ – ஹட்டனில் போராட்டம்

தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி அட்டன், லெதன்டி கார்பெக்ஸ் பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் இன்று (09) போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘மன்மத லீலைகளில்

Read more

ஐயப்பன் பக்தர்களால் கேரள அரசுக்கு கடும் நெருக்கடி- கொழும்பிலும் வெடித்தது போராட்டம்!

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள்

Read more

எழுச்சிகொண்டது மலையகம்! – சம்பள உயர்வு கோரி மஸ்கெலியாவில் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்குமாறு வலியுறுத்தி மஸ்கெலியா மொக்கா மற்றும் காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more