ஐயப்பன் பெயரில் ஓட்டு கேட்கத் தடை!
ஐயப்பன் பெயரில் ஓட்டு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
Read moreஐயப்பன் பெயரில் ஓட்டு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
Read moreசபரிமலை கோயிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசித்ததால் தனது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட கனகதுர்கா, நீதிமன்ற உத்தரவுடன் தனது வீட்டிற்கு மீண்டும் செல்வதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். “சபரிமலை கோயிலுக்குள்
Read moreசபரிமலையில் ஐயப்பன் கோயில் மகரவிளக்கு, மண்டல பூஜை முடிந்ததை அடுத்து கோயில் நடை சாத்தப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம்
Read moreசபரிமலையில் இதுவரை 100 இளம்பெண்கள் வரை சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கேரள தேவசம் போர்டு மந்திரி கட்கம்பள்ளி சுரேந்தரன் தெரிவித்துள்ளார்.
Read moreஇலங்கை பெண்ணொருவர் உட்பட சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் ஐயப்பனை தரிசித்துள்ளனர் என்று கேரள பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Read moreசபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.
Read moreசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளா முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம்
Read moreகேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள்
Read moreசபரி மலைக்கு இளம் பெண்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கேரள அரசு சட்டம் இயற்றவேண்டும் எனக்கோரி எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் கண்டன போராட்டம்
Read more