ஐயப்பன் பெயரில் ஓட்டு கேட்கத் தடை!

ஐயப்பன் பெயரில் ஓட்டு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.

Read more

‘மன்னிப்பு கேட்கமாட்டேன்’ – சபரிமலை கனகதுர்கா திட்டவட்டம்!

சபரிமலை கோயிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசித்ததால் தனது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட கனகதுர்கா, நீதிமன்ற உத்தரவுடன் தனது வீட்டிற்கு மீண்டும் செல்வதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். “சபரிமலை கோயிலுக்குள்

Read more

சாத்தப்பட்டது சபரிமலை ஐயப்பன் கோயில்! – தற்காலிகமாக முடிவுக்கு வருகின்றது போராட்டம்

சபரிமலையில் ஐயப்பன் கோயில் மகரவிளக்கு, மண்டல பூஜை முடிந்ததை அடுத்து கோயில் நடை சாத்தப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம்

Read more

எதிர்ப்பலைகளுக்கு மத்தியிலும் 100 இளம் பெண்கள் சபரிமலையில் தரிசனம்!

சபரிமலையில் இதுவரை 100 இளம்பெண்கள் வரை சுவாமி தரிசனம் செய்துள்ளதாக கேரள தேவசம் போர்டு மந்திரி கட்கம்பள்ளி சுரேந்தரன் தெரிவித்துள்ளார்.

Read more

தடைகளையும் தாண்டி ஐயப்பனை தரிசித்தார் இலங்கைப் பெண்! – கேரளாவில் பெரும் பரபரப்பு

இலங்கை பெண்ணொருவர் உட்பட சபரிமலையில் இதுவரை 10 பெண்கள் ஐயப்பனை தரிசித்துள்ளனர் என்று கேரள பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more

பெண்கள் காலடி வைத்தால் ஐயப்பன் கோவிலை இழுத்து மூடுவோம் – தலைமை தந்திரி திட்டவட்டம்

சபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.

Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு – பத்தனம்திட்டாவில் பதற்றம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளா முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம்

Read more

ஐயப்பன் பக்தர்களால் கேரள அரசுக்கு கடும் நெருக்கடி- கொழும்பிலும் வெடித்தது போராட்டம்!

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள்

Read more

‘சபரி மலைக்கு இளம் பெண்களை அனுமதிக்காதே’! 7 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்!

சபரி மலைக்கு இளம் பெண்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் கேரள அரசு சட்டம் இயற்றவேண்டும் எனக்கோரி எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் கண்டன போராட்டம்

Read more