வடக்கு வைத்தியசாலைகளுக்கு ‘அம்புலன்ஸ்’ வழங்கி வைப்பு!

யுனிசெப் நிறுவனத்தினால் வடமாகாண வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வு வடமாகாண ஆளுனர்  தலைமையில் இன்று காலை (13) கைதடியில் அமைந்துள்ள  வடமாகாண சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்

Read more

வடக்கில் முதல்முறையாக பௌத்த மாநாடு! ஆளுநர் அதிரடி

வடக்கில் முதல் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read more

வடக்கில் 231 பொலிஸாரின் இடமாற்றம் இரத்து!

வடக்கில் பணியாற்றும் 231 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில், இரண்டு வருடங்கள் பணியாற்றி பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கே, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

Read more

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சை உருவாக்க ரணில் இணக்கம்

வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் பெயரை, வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

Read more

10 லொறிகளடங்கிய வெள்ள நிவாரணத்துக்கு என்ன நடந்தது?

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு, கொழும்பிலிருந்து 10 லொறிகளில் சசொசவினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சதொச நிறுவனத்தின்

Read more

புதிய அரசமைப்புக்கு சுதந்திரக்கட்சி போர்க்கொடி!

வடக்கு, கிழக்கை இணைக்கும் யோசனை புதிய அரசமைப்பில் உள்ளடக்கப்படுமானால் அதற்கு எதிராக வாக்களிக்கப்படும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று (12)  அறிவித்தது.

Read more

வடக்கு – தெற்கை இணைக்க அணிலாகச் செயற்படுவேன்! – புதிய ஆளுநர் சுரேன் தெரிவிப்பு

“வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு ஒரு அணிலாகவேனும் செயற்படுவேன்.” – இவ்வாறு வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள

Read more

வடக்கில் ஆட்டத்தை ஆரம்பித்தார் ராகவன்!

வடக்கு மாகாண புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (09) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை முன்னிட்டு இன்று காலை யாழ்ப்பாணம், பழைய பூங்கா

Read more

சஜித்தின் பிறந்தநாளன்று வடக்கில் வீடமைப்பு திட்டம்!

வடக்கில் வெள்ள அனர்த்தத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு,  வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் விவகார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Read more

சமஷ்டி கோரிக்கையை தோற்கடிப்போம் – மஹிந்த அணி சூளுரை!

வடக்கு- கிழக்கு இணைப்பு போன்ற, சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு திருத்த யோசனைகளை தமது கட்சி தோற்கடிக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Read more