வெள்ளத்தால் நிர்க்கதியான மக்களுக்கு இழப்பீடு – பிரதமர் உறுதி!

கிளிநொச்சியில் வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

Read more

இனப்பிரச்சினையே இனிப்பிரச்சினை!

வடக்கு, கிழக்குப் பிரச்சினையின் தீர்வுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமை தொடுவானம் போல் தூரமாகிச் சென்றதால், இது வரைக்கும் இழுபட்டுச் செல்கிறது.

Read more

5 பார ஊர்திகளில் வடக்குக்கு அத்தியாவசியப் பொருட்கள் ! அனுப்பிவைத்தார் ரிசாட்!!

வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கான அத்தியவசிய உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்கும் வகையில் லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் கொழும்பில்

Read more

வெள்ளத்தில் மிதக்கிறது வடக்கு – நிவாரணங்களை உடன் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நிலைமை வழமைக்குத்

Read more

வெள்ளக்காடானது வடக்கு – மக்கள் தவிப்பு! நிவாரணங்களை உடன் வழங்குமாறு ரிசாட் பணிப்பு!!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதிகாரிகளுக்கு

Read more

வடக்கு, கிழக்கின் அமைதியில் கை வைக்காதே! – பொலிஸார் படுகொலைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு, வவுணதீவுப் பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின்

Read more

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆறு நீதிபதிகளுக்கு இடமாற்றம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் கடமையாற்றும் மாவட்ட நீதிபதிகளுக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் பருத்தித்துறை மாவட்ட

Read more

வடக்கு, கிழக்கு செயலணி குறித்து மைத்திரி மகிழ்ச்சி!

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி நான்காவது தடவையாக இன்று (08) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கூடியது.

Read more

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் அடுத்த வருடம் மீள ஆரம்பம்!

வடக்கு, கிழக்கில் செயலிழந்து கிடக்கும் கைத்தொழிற்சாலைகளை அடுத்த ஆண்டில் மீள ஆரம்பிப்பதற்கு, கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Read more

தமிழரசுக்கட்சிக்கு ‘செக்’ – வடக்கில் உதயமாகிறது புதுக்கட்சி!

இலங்கைத் தமிழரசுக்கட்சிமீது கடும் அதிருப்தியில் இருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கேஸ்வரன், புதிய அரசியல் கட்சியொன்றை விரைவில் ஆரம்பிப்பதற்கு தயாராகிவரும் நிலையில் – அதற்கு முன்னரே

Read more