வவுணதீவு சம்பவம்: விசாரணையைத் திசை திருப்ப முயன்றவருக்குத் தடுப்புக்காவல்!

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணையைத் திசை திருப்ப முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, 90 நாட்கள் பொலிஸ்

Read more

வடக்கு, கிழக்கின் அமைதியில் கை வைக்காதே! – பொலிஸார் படுகொலைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு, வவுணதீவுப் பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின்

Read more

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 2 பொலிஸாருக்கும் பதவி உயர்வு! – சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார் பொலிஸ்மா அதிபர்

மட்டக்களப்பு, வவுணதீவுப் பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் பொலிஸ் சார்ஜன்ட் ஆக பதவி உயர்வு வழங்க பொலிஸ்மா

Read more