வடக்கு, கிழக்கு செயலணி குறித்து மைத்திரி மகிழ்ச்சி!

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி நான்காவது தடவையாக இன்று (08) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கூடியது.

Read more