வடக்கில் இராணுவத்தினர் இருந்த இடங்களில் மனிதப் புதைகுழிகள்! – அனந்தி திடுக்கிடும் தகவல்

வடபுலத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் உள்ளன என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடக்கு மாகாண அமைச்சருமான அனந்தி

Read more

வடக்கு, கிழக்கில் படைமுகாம்களின் அருகே பாரிய மனிதப் புதைகுழிகள்! – சர்வதேச கண்காணிப்பின் கீழ் அகழ்வுப் பணி வேண்டும் என வலியுறுத்து

வடக்கு, கிழக்கில் பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் பாரிய மனிதப் புதைகுழிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்

Read more

அனந்தி பதவி வகித்தபோது அமைச்சில் நிதி முறைகேடா? – விசாரணைக் குழுவை நியமித்தார் ஆளுநர்

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் பதவி வகித்த காலப் பகுதியில் அவரது மாகாண மகளிர் விவகார அமைச்சினால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட 3 கோடி

Read more

தமிழரசுக்கட்சிக்கு ‘செக்’ – வடக்கில் உதயமாகிறது புதுக்கட்சி!

இலங்கைத் தமிழரசுக்கட்சிமீது கடும் அதிருப்தியில் இருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கேஸ்வரன், புதிய அரசியல் கட்சியொன்றை விரைவில் ஆரம்பிப்பதற்கு தயாராகிவரும் நிலையில் – அதற்கு முன்னரே

Read more