வடக்கு, கிழக்கில் படைமுகாம்களின் அருகே பாரிய மனிதப் புதைகுழிகள்! – சர்வதேச கண்காணிப்பின் கீழ் அகழ்வுப் பணி வேண்டும் என வலியுறுத்து

வடக்கு, கிழக்கில் பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் பாரிய மனிதப் புதைகுழிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்

Read more