வடக்கு, கிழக்கில் படைமுகாம்களின் அருகே பாரிய மனிதப் புதைகுழிகள்! – சர்வதேச கண்காணிப்பின் கீழ் அகழ்வுப் பணி வேண்டும் என வலியுறுத்து

வடக்கு, கிழக்கில் பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டிருந்த அனைத்து இடங்களிலும் பாரிய மனிதப் புதைகுழிகள் காணப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்

Read more

மன்னார் மனிதப் புதைகுழியில் மேலும் பல சடலங்கள்! – 30 வீதமான அகழ்வுப் பணியே நிறைவு

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியே தோண்டப்பட்டுள்ளதாகவும், இதுவரை அங்கிருந்து 148 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

Read more