வடக்கு – தெற்கை இணைக்க அணிலாகச் செயற்படுவேன்! – புதிய ஆளுநர் சுரேன் தெரிவிப்பு
“வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு ஒரு அணிலாகவேனும் செயற்படுவேன்.” – இவ்வாறு வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள
Read more