வடக்கில் ஆட்டத்தை ஆரம்பித்தார் ராகவன்!
வடக்கு மாகாண புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (09) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனை முன்னிட்டு இன்று காலை யாழ்ப்பாணம், பழைய பூங்கா வளாகத்திலுள்ள வட.மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சர்வமதத்தலைவர்களின் ஆளுநருக்கான நல்லாசி நிகழ்வு இடம்பெற்றது.