இலங்கை விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட தயார் – சீனா அறிவிப்பு

அம்பாந்தோட்டையில் இந்தியா முதலீடுகளைச் செய்வதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார்.

Read more

‘ஈழத்தமிழர்’ தொடர்பில் இந்தியா அதிக கரிசனை! – ’13’ திருத்தச் சட்டத்தை செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்து

“இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க அதிக கரிசனை கொண்டுள்ளோம். தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” – இவ்வாறு

Read more

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க புதிய வெடிபொருட்களை கோரும் இந்திய விமானப்படை!

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம், F-16 போர் விமானங்களை நிறுத்துவதாக கூறப்படுவதால், புதிய வெடிபொருட்களை உடனடியாக வழங்குமாறு, இந்திய விமானப்படை கோரியிருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.

Read more

இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் தெரிவித்துள்ளது.

Read more

இந்தியா – பாகிஸ்தானிடையே பதற்றம்! கொழும்பு கழுகுப்பார்வை!!

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலை தீவிரமடையக் கூடாது என்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நிலைமைகளை இலங்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read more

5 வாய்ப்புகளை நழுவவிட்டோம்! தோல்வி குறித்து விராட் கோஹ்லி கருத்து!

‘உலகத்தின் தலை சிறந்த பந்து வீச்சு’ மற்றும் ‘இந்தப் பந்து வீச்சுக்கு எதிராக 300 எல்லாம் சாத்தியமில்லை’ என்ற இந்திய அணி ஆதரவாளர்களின் தற்பெருமைவாதங்களெல்லாம் உடைந்து போக

Read more

இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை!

இந்தியா சார்ந்த நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப இருந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் அமுல்படுத்தியுள்ளது.

Read more

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு!

500 பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா விசா வழங்க மறுத்துவிட்டது என பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read more

அபிநந்தனை மீட்டுவந்த பிரபாகரன்!

பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரரான அபிநந்தன் தொடர்பான தகவல்களே கடந்த 4 நாட்களாக சமூகவலைத்தளதில் பிரதான இடத்தைப்பிடித்திருந்தது.

Read more

தெற்காசியப் பிராந்தியத்தில் போர்ப்பதற்றம்! அமெரிக்கா, ரஷ்யாவும் களத்தில்!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து பதற்றத்தை தணிக்க தயார் என அமெரிக்கா மற்றும் ரஷியா அறிவித்துள்ளன.

Read more