பாகிஸ்தான்மீது தாக்குதல்! கொழும்புக்கு விளக்கமளித்தது டி ல்லி!!

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று அதிகாலை இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்துள்ளது.

Read more

அணு குண்டுகளை வீசி பாகிஸ்தானை இந்தியா அழித்துவிடும்!

ஒரு அணு குண்டை வீசினால், பதிலுக்கு 20 குண்டுகளை வீசி இந்தியா நம்மை அழித்துவிடும் என்று பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷரப் தெரிவித்தார்.

Read more

‘சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ – மோடியிடம் இம்ரான் கோரிக்கை!

” சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்”’  என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Read more

எந்நேரத்திலும் இந்தியா போர்தொடுக்கலாம்! பதிலடிக்கு தயாராகுமாறு பாகிஸ்தான் கட்டளை!

இந்தியா போர் தொடுக்கலாம் என்ற அச்சம் காரணமாக மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு!

காஷ்மீரில் உள்ள புலவாமா மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய துணை இராணுவ படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா-பாகிஸ்தான்

Read more

காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம் ! உளவுத்துறை எச்சரிக்கை

இந்திய பாதுகாப்பு படையினருக்கு கடுமையான உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Read more

இந்தியாவிலிருந்து பழங்கள் இறக்குமதிக்கு இலங்கை தடை!

இந்தியாவில் இருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை தற்காலிகமாக தடை செய்வதற்கு இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது, கடைப்பிடிக்க

Read more

இந்தியா – பாகிஸ்தான் போர் மூழ்கும் அபாயம்! பதிலடிக்கு தயார் என்கிறார் இம்ரான் கான்

தமது நாட்டிற்கெதிராக இந்தியா இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுமானால், அதற்கு பதில் தாக்குல் மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டு மக்கள் தீவிரவாதத்திற்கு

Read more

கடும் சீற்றத்தில் இந்தியா! பாகிஸ்தான் எல்லையில் இரவோடிரவாக போர்ப்பயிற்சி!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் இரவும் பகலும் பாராமல் இந்திய விமானப்படை மிகப்பெரிய ஒத்திகையில் ஈடுபட்டது.

Read more

பாகிஸ்தானுக்கு எதிராக அரசியல் போர்தொடுக்கிறது இந்தியா! இலங்கைக்கும் அழைப்பு!!

காஷ்மீரில் இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இந்திய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

Read more