‘இந்தியாவுக்கு பதிலடி கொடுப்பதைவிட வேறு வழி இருந்திருக்காது’ – மனம் திறந்தார் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இது சோதனை காலம். கடந்த பெப்ரவரி மாதம், தமது நாட்டு பிராந்தியத்தில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது.
Read more