இந்திய விமானங்களின் தாக்குதல்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

இந்திய விமானப்படைத் தாக்குதலுக்கு பல தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து

Read more

‘சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ – மோடியிடம் இம்ரான் கோரிக்கை!

” சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்”’  என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Read more

இந்திய தலையிடிக்கு கொழும்பு ‘தைலத்தை’ நாடுகிறது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா முகமட் குரேஷி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.

Read more

இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் பெண்கள் களத்தில்!

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானிய பெண்கள் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Read more

காஷ்மீர் தாக்குதலுக்கு பிரதமர் ரணில் கடும் கண்டனம்!

காஷ்மீரில் இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

Read more