இந்திய – இலங்கை இராணுவத்தினர் இன்று கூட்டுப் பயிற்சி!

இந்திய- இலங்கை இராணுவத்தினர் இணைந்து ஆண்டு தோறும் நடத்தும் “மித்ரசக்தி“ என்ற கூட்டுப் பயிற்சியின் ஆறாவது கட்டம் இன்று(26) தியத்தலாவவில் ஆரம்பமாகவுள்ளது.

Read more

காஷ்மீர் தாக்குதலுக்கு பிரதமர் ரணில் கடும் கண்டனம்!

காஷ்மீரில் இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

Read more

பாகிஸ்தானுக்கு எதிராக அரசியல் போர்தொடுக்கிறது இந்தியா! இலங்கைக்கும் அழைப்பு!!

காஷ்மீரில் இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இந்திய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

Read more