இந்தியா – பாகிஸ்தானிடையே பதற்றம்! கொழும்பு கழுகுப்பார்வை!!

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலை தீவிரமடையக் கூடாது என்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நிலைமைகளை இலங்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read more

காஷ்மீரில் மீண்டும் மோதல் – படையினர் ஐவர் பலி!

காஷ்மீரில் நடந்து வரும் துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் மற்றும் 5 வீரர்கள் பலியாகி உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read more

இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் பெண்கள் களத்தில்!

காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானிய பெண்கள் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Read more

காஷ்மீரில் கடும் மோதல் ! படையினர் நால்வர் பலி!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 இராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர்.

Read more

காஷ்மீர் தாக்குதலுக்கு பிரதமர் ரணில் கடும் கண்டனம்!

காஷ்மீரில் இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

Read more

பயங்கரவாதிகளுக்கு நாம் தக்க பதிலடி கொடுப்போம்! – இந்தியப் பிரதமர் மோடி ஆவேசம்

காஷ்மீரில் 40 இந்திய வீரர்கள் பலிக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் கூறினார். இந்தியாவில் பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்

Read more