புத்தளத்தில் பதற்றம்! – போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரி, இன்று (22) புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “நாட்டுக்காக ஒன்றினைவோம்” புத்தளம்

Read more

இந்தியா – பாகிஸ்தானிடையே பதற்றம்! கொழும்பு கழுகுப்பார்வை!!

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலை தீவிரமடையக் கூடாது என்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நிலைமைகளை இலங்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read more