புத்தளத்தில் பதற்றம்! – போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரி, இன்று (22) புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “நாட்டுக்காக ஒன்றினைவோம்” புத்தளம்

Read more