இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாப்பிலவில் மனிதப் புதைகுழி! – அப்பகுதி மக்கள் சந்தேகம்

“மன்னார் மனிதப் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம். அதுதான் இப்பகுதியை விடுவிக்க இராணுவம் பின்னடிக்கின்றது.” – இவ்வாறு கேப்பாப்பிலவு மக்களை இன்று சந்தித்த சுவிஸ்

Read more

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றம் புரியவில்லை! – ரணிலின் கருத்துக்கு அவரது சகாவே பதிலடி

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமுமே இராணுவம் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. ஆனால், இராணுவம் போர்க்குற்றங்களை ஒருபோதும் இழைத்ததில்லை.” – இவ்வாறு அடித்துக் கூறியிருக்கின்றார்

Read more

காஷ்மீரில் கடும் மோதல் ! படையினர் நால்வர் பலி!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 இராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர்.

Read more

மாலியிலிருந்து இலங்கை இராணுவம் வெளியேறுமா?

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்று  இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித்

Read more

பாதுகாப்பு செயலாளருக்கு ஆப்பு வைக்கிறது மஹிந்த அணி! பதவியை பறிக்க தயாராகிறார் மைத்திரி!!

பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவி நீக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more

நன்றாக இருந்த வீடுகளை இடித்தழித்த இராணுவம்! – அங்கு சென்ற மக்களுக்கு ஏமாற்றம்

யாழ். வலிகாமம் வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளைப் பார்வையிடச் சென்ற மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். அங்குள்ள காணிகள் பற்றைக் காடுகளாகக் காணப்பட்டன. உருப்படியாக இருந்த

Read more

இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் பலி; 10 பேர் படுகாயம்

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் ஒருவர் பலியானதுடன், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Read more

யார் இந்த நாமல் குமார? வெளியானது திடுக்கிடும் தகவல்கள்!

நாமல் குமார என்பவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கை இராணுவத்தில் இணைந்தவர் என்றும், பயிற்சியின்போது  தப்பிச்சென்றவர் என்றும் சி.ஐ.டியினர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Read more

வடக்கிலிருந்து இராணுவத்தை வௌியேற்றக்கூடாது! மக்களின் நிலங்களை மட்டும் விடுவிக்க வேண்டும்!!

வடக்கில் இருந்து இராணுவத்தை வௌியேற்றக்கூடாது என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன். ஆனால், இராணுவம், தான் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் நிலங்களை

Read more

ஆவா குழுவினால் அச்சுறுத்தல் இல்லை – இராணுவம் அறிவிப்பு

வடக்கில் செயற்படுவதாக கூறப்படும் ஆவா குழுவினால், தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று  இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

Read more