தமிழர் தனித்துவத்தை அழிக்க அரசு முயற்சி! – சார்ள்ஸ் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசு முயற்சித்து வருகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். மன்னாரில் நடைபெற்ற தந்தை

Read more

கபட நாடகமாடி சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிக்கிறதா அரசு? – நாடாளுமன்றில் கூட்டமைப்பு கேள்விக்கணை

“இலங்கை அரசு கபட நாடகமாடி சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றதா அல்லது மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றதா?” – இவ்வாறு சபையில் நேற்றுக் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

Read more

மதவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடுகளைத் தவிர்க்க! – சார்ள்ஸ் எம்.பி. வலியுறுத்து

“மதவாதத்தைத் தூண்டுகின்ற செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் பொறுமையாக – பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற

Read more

தமிழருக்குப் பயனளிக்காத அரசமைப்பை ஆதரியோம்! – அடித்துக் கூறுகின்றார் சார்ள்ஸ் எம்.பி.

தமிழர்கள் கெளரவமாக வாழக் கூடிய வகையில் புதிய அரசமைப்பில் சரத்துகள் உள்ளடக்கப்படாவிட்டால். ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு ஆதரவளிக்கமாட்டோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட

Read more

சு.கவும் ஐ.தே.கவும் மாறி மாறி தமிழருக்குத் துரோகமிழைப்பு! – நாடாளுமன்றில் சார்ள்ஸ் எம்.பி. குற்றச்சாட்டு

“இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழர்களுக்குத் துரோகமிழைத்தன.” – இவ்வாறு சபையில் குற்றம்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

Read more

அரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் பிணை வழங்க முடியவில்லை? – சபையில் சார்ள்ஸ் எம்.பி. கேள்விக்கணை

“மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து 11 மாதங்கள் சிறையிலிருந்த அர்ஜூன் அலோசியஸுக்குப் பிணை வழங்க முடியும் என்றால், 11 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு ஏன்

Read more

வடக்கிலிருந்து இராணுவத்தை வௌியேற்றக்கூடாது! மக்களின் நிலங்களை மட்டும் விடுவிக்க வேண்டும்!!

வடக்கில் இருந்து இராணுவத்தை வௌியேற்றக்கூடாது என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன். ஆனால், இராணுவம், தான் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் நிலங்களை

Read more

சிவசக்தி ஆனந்தன் மீது சார்ள்ஸ் எம்.பி. பாய்ச்சல்!

“என் மீது குற்றம் சுமத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற

Read more