அரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் பிணை வழங்க முடியவில்லை? – சபையில் சார்ள்ஸ் எம்.பி. கேள்விக்கணை

“மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து 11 மாதங்கள் சிறையிலிருந்த அர்ஜூன் அலோசியஸுக்குப் பிணை வழங்க முடியும் என்றால், 11 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு ஏன்

Read more

சண்.குகவரதனுக்குப் பிணை!

நிதி மோசடி தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை கைதுசெய்யப்பட்ட குகவரதனும் அவரது

Read more

அர்ஜுன ரணதுங்கவுக்குப் பிணை!

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்ட பெற்றோலிய வளத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க எம்.பி. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவ​ரை, கொழும்பு பிரதான நீதிவான்

Read more

பிணையில் வந்தார் விஜயகலா! வெளிநாடு செல்வதற்குத் தடை!!

குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், கொழும்பு

Read more