கடற்படையை வெளியேறக் கோரி சிலாவத்துறை மக்கள் போராட்டம்!

மன்னார், சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேறக் கோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டம் சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்பாக இடம்பெற்றது. நேற்று

Read more

நன்றாக இருந்த வீடுகளை இடித்தழித்த இராணுவம்! – அங்கு சென்ற மக்களுக்கு ஏமாற்றம்

யாழ். வலிகாமம் வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளைப் பார்வையிடச் சென்ற மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். அங்குள்ள காணிகள் பற்றைக் காடுகளாகக் காணப்பட்டன. உருப்படியாக இருந்த

Read more

கேப்பாப்பிலவுக் காணிகள் தொடர்பில் இறுதி முடிவை உடன் எடுக்கவேண்டும்! – அந்தப் பகுதி மக்கள் சம்பந்தனுக்கு அவசர கடிதம்

“எமது பூர்வீக வாழ்விடம் தொடர்பில் இறுதி முடிவை உடன் பெற்றுக் கொடுக்க வேண்டும்.” – இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

Read more

காணிகளை உடன் விடுவிக்குமாறு படையினருக்கு மைத்திரி பணிப்பு!

“வடக்கு, கிழக்கில் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயச் செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது. அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க

Read more