மாலியில் பயங்கரம்! கிராம மக்கள் 130 பேர் கொன்று குவிப்பு!!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது.

Read more

மாலியில் கொல்லப்பட்ட இலங்கை படையினருக்கு 50 ஆயிரம் டொலர் இழப்பீடு!

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, கண்ணிவெடித் தாக்குதலில் பலியான இலங்கை  இராணுவத்தினருக்கு தலா 50 ஆயிரம் டொலர் இழப்பீடு வழங்கப்படும் என்று  இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்

Read more

மாலியிலிருந்து இலங்கை இராணுவம் வெளியேறுமா?

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்று  இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித்

Read more

மாலியில் இலங்கைப் படையினர் மீதான தாக்குதல் போர்க்குற்றம்! – ஐ.நா. கண்டனம்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா. அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இரண்டு இலங்கைப் படையினர், கொல்லப்பட்டு. ஆறு பேர் காயமடைந்த தாக்குதலை, ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டித்துள்ளார்.

Read more

மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: இலங்கை இராணுவத்தினர் 2 பேர் பலி!

மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை இராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று இலங்கை

Read more