கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளக்காடாகியது வடக்கு! – 45,000 பேர் பாதிப்பு
வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த அடைமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடக்கின் 5 மாவட்டங்களிலும் 13 ஆயிரத்து 466 குடும்பங்களைச் சேர்ந்த 44
Read moreவடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த அடைமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடக்கின் 5 மாவட்டங்களிலும் 13 ஆயிரத்து 466 குடும்பங்களைச் சேர்ந்த 44
Read moreகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதிகாரிகளுக்கு
Read moreவங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் என
Read moreஅடை மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 466 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 186 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Read moreநாட்டில் பெய்துவரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு, மின்னல் தாக்கம் ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read moreநாட்டில் பலபாகங்களிலும் அடைமழைபெய்துவரும் நிலையில், நாடாளுமன்ற வளாகமும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Read moreஇலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று மாலைவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். 8 இலட்சத்து 3 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
Read more