10 ஆம் திகதி அதிரடி! களுத்துறையில் ‘மாஸ்காட்ட’ தயாராகிறது ஐ.தே.க.!!

‘சிறிகொத்தவை கிராமத்திற்கு கொண்டு செல்லும்’ வேலைத்திட்டத்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) களுத்துறை மாவட்டத்தில் முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

Read more

நாட்டில் மீண்டும் டெங்கு நோய்! 16 நாட்களில் 2000 பேர் இலக்கு!!

கடந்த 16 நாட்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொழும்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 625 நோயாளிகள்

Read more

மலையக மக்களுக்காக ‘மக்கள் நீதி மன்றம்’ உதயம்!

களுத்துறை மாவட்ட தமிழ் இளைஞர்களை கொண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் சமூக அமைப்பான மக்கள் நீதி மன்றம் தனது அங்குரார்ப்பண கூட்டத்தினை இங்கிரியவில் நேற்று நடத்தியது.

Read more

இன்றும் நாளையும் அடைமழை தொடரும்! பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!!

வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த குழப்பநிலை, தாழமுக்கமாக மாறியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும் என

Read more